இன்று
இடம்பெற்ற சூரிய கிரகணத்தையிட்டு இந்த தொழுகை இடம்பெற்றது.
புள்ளிவாசலுக்கு
50 இற்கும் குறைவானோர் அனுமதிக்கப்பட்துடன் பள்ளிவாசலுக்கு வருகை தந்தோர் சுகாதார அறிவுறுத்தல்களைப்
பின்பற்றியதுடன் சமூக இடைவெளியை பேணி தொழுகையில் ஈடுபட்டனர்.
மௌலவி
தாஹிர் அஹ்மத் கிரகணத் தொழுகையை நடத்தியதுடன் சூரிய கிரகணம் பற்றிய பிரசங்கம் ஒன்றை
நிகழ்த்தினார்.
No comments:
Post a Comment