Monday, December 31, 2012
Sunday, December 16, 2012
Friday, December 7, 2012
Saturday, November 17, 2012
Thursday, November 1, 2012
பெண்ணே கேள்! (ஒலி வடிவம்)
லண்டன் தமிழ் வானொலியில் “வியாழன் கவிதை நேரம்” நிகழ்ச்சியில்
1-11--2012 அன்று ஒலிபரப்பான அடியேன் எழுதிய கவிதை
Wednesday, October 31, 2012
Friday, September 7, 2012
"இலங்கை எங்கள் நாடடா! இன்பம் பொங்கும் வீடடா”
லண்டன் தமிழ் வானொலியில் “வியாழன் கவிதை நேரம்” நிகழ்ச்சியில்
6-9-2012 அன்று ஒலிபரப்பான கலாநெஞ்சன் ஷாஜஹான் எழுதிய கவிதை ( "இலங்கை எங்கள் நாடடா! இன்பம் பொங்கும் வீடடா” )
கவிதை வாசிப்பவர் - ஸைபா மலீக்
·
Friday, August 17, 2012
Thursday, August 16, 2012
ஏன் இந்த மௌனம்?
தேவி!
......
தீக்குள் வைத்த விரலாய்
என் இதயம்
.............!
•
ஆலையில் அகப்பட்ட
கரும்பாய்
என் நெஞ்சம்
............!
•
'ஷெல்' பட்டு
சிதறிய தேகமாய்
என் உள்ளம்
.......!
•
Thursday, August 9, 2012
Friday, August 3, 2012
Monday, July 30, 2012
இலண்டன் தமிழ் வானொலியில் எனது கவிதை - 12-7-2012
LondonTamil Radio
இலண்டன் தமிழ் வானொலியில் “வியாழன் கவிதை நேரம்” நிகழ்ச்சியில்
12-7-2012 அன்று ஒலிபரப்பான எனது கவிதை
கவி சொல்பவர் - ஸைபா மலீக்
இலண்டன் தமிழ் வானொலியில் எனது கவிதை - 26-7-2012
LondonTamil Radio
இலண்டன் தமிழ் வானொலியில் “வியாழன் கவிதை நேரம்” நிகழ்ச்சியில்
26-7-2012 அன்று ஒலிபரப்பான எனது கவிதை
கவி சொல்பவர் - ஸைபா மலீக்
Thursday, July 26, 2012
இலண்டன் தமிழ் வானொலியில் கலாநெஞ்சன் ஷாஜஹானின் கவிதை
இலண்டன் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகும்
“வியாழன் கவிதை நேரம்” நிகழ்ச்சியில் எனது கவிதைகள் இடம்பெற்றுள்ளன.அவற்றை நீங்களும் கேட்கலாம்.மூன்று நிகழ்ச்சிகள் இங்கே தரப்பட்டுள்ளன.குரல் கொடுத்திருப்பவர் அறிவிப்பாளர் ஸைபா மலீக்
26-7-2012 அன்று ஒலிபரப்பான நிகழ்ச்சியில்
Monday, July 16, 2012
Saturday, May 19, 2012
வானொலிக் குயிலுக்கு கலாநெஞ்சனின் கவிதாஞ்சலி
கவியாக்கம் :- - கலாநெஞ்சன் ஷாஜஹான்
( தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் இலங்கை வானொலியின் புகழ்பெற்ற அறிவிப்பாளர் காலஞ்சென்ற இராஜேஸ்வரி சண்முகத்தின் ஞாபக விழா 13..05.2012 அன்று கொழும்பு வெள்ளவத்தை தமிழ்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வில் இடம்பெற்ற கவியரங்கில் நான் வாசித்த கவிதை இது.)
வானலை வீதியிலே
கொடிகட்டிப் பறந்த
எங்கள்
வானொலிக் குயிலின்
குரலுக்கு ஓய்வா?
Saturday, March 24, 2012
வானொலிக் குயில் ராஜேஸ்வரி அம்மாவுக்கு கவிதாஞ்சலி
கவியாக்கம் :- “சாமஸ்ரீ தேசகீர்;த்தி” கலாநெஞ்சன் ஷாஜஹான்
வானலை வீதியிலே
கொடிகட்டிப் பறந்த
எங்கள்
வானொலிக் குயிலின்
குரலுக்கு ஓய்வா?
ஓ.... ராஜேஸ்வரி சண்முகம் (அம்மா) !
நீங்கள்
தேனில் குரல் நனைத்து
Subscribe to:
Posts (Atom)