Thursday, January 24, 2013

பாலையில் பூத்த ரோஜா





ஆழி சூழ்ந்த பூவுலகில்
   ஆதவனாய் நபி பிறந்தார்
பாலை மண்ணில் சோலை வனமாய்
   பாரில் எங்கள் நபி பிறந்தார்
சோலை வனத்தில் நறு மலராக
   சத்தியத் தூதர் நபி பிறந்தார்

Friday, January 18, 2013

தீர்ப்பு அல்ல தீ!


(சவூதி அரேபியாவில் மரண தண்டணை விதிக்கப்பட்ட இலங்கை பணிப்பெண் ரிஸானா நாபிக்கிற்காக எழுதப்பட்ட கவிதை)

 ஏழ்மை செடியில் பூத்த
சோலை மலருக்கு
பாலை மண்ணில்
சிரச்சேதம்!


சகோதரி ரிஸானா நபீக்!
உனக்கு வழங்கப்பட்டது
தீர்ப்பு அல்ல!
தீ !