மொழி என்பது கருத்தை பரிமாறிக் கொள்ளவே! வெறுப்பை வளர்துகொள்ள அல்ல!
வெற்று மனிதர்கள்
பாதையை தொலைத்து விட்டு பயணம் போவார்கள் இலட்சியம் இல்லாதவர்கள்.
போராட்டம்
அன்பே! சாதியைவென்ற எமது காதல் இந்த தேசத்தை போல பெருமைக்குரியது என்றாய். உண்மை! அதனால்தான் நாம் இருவரும் இன்னும் இணைந்து விடாமல் எமது பெற்றோர் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.