Sunday, August 4, 2013

அருள் மழை பொழியும் புனித நோன்பு



பன்னிரண்டு ஆண்டுகளில்
ஒரு முறை
மலை மீது மலர்வது
குறிஞ்சிப் பூ!

பன்னிரண்டு மாதங்களில்
ஒரு முறை
பூமியிலே பூப்பது
நோன்பு!

ஸகாத் எனும் பூ

4-8-2013 அன்று 'தமிழ்த்ந்தி' வாரப் பத்திரிகையில் பிரசுரமான கவிதை)


உடலின் ஸகாத்
நோன்பு!
உள்ளத்தின் ஸகாத்
அன்பு!