Saturday, May 19, 2012

வானொலிக் குயிலுக்கு கலாநெஞ்சனின் கவிதாஞ்சலி


        
கவியாக்கம் :- - கலாநெஞ்சன் ஷாஜஹான்
                     


( தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் இலங்கை வானொலியின் புகழ்பெற்ற அறிவிப்பாளர் காலஞ்சென்ற இராஜேஸ்வரி சண்முகத்தின் ஞாபக விழா 13..05.2012  அன்று  கொழும்பு வெள்ளவத்தை தமிழ்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வில் இடம்பெற்ற கவியரங்கில் நான் வாசித்த கவிதை இது.)


வானலை வீதியிலே
கொடிகட்டிப் பறந்த
எங்கள்
வானொலிக் குயிலின்
குரலுக்கு ஓய்வா?