கவிதை
Monday, April 12, 2010
அந்த மலர்ப் பந்தல் அருகில்
வெளிச்சமில்லாத
நெருப்புப்பந்தொன்று
பூமியை முத்தமிட
என் சின்னஞ் சிறியவளின்
சிரசு காவு கொள்ளப்பட்டது.
அது ஆகாய விமானம் அல்ல
அது உனது கொடூரம்....
தொடர்ந்து வாசிக்க........
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)