Monday, July 30, 2012

இலண்டன் தமிழ் வானொலியில் எனது கவிதை - 12-7-2012


LondonTamil Radio

இலண்டன் தமிழ் வானொலியில் வியாழன் கவிதை நேரம்நிகழ்ச்சியில்
12-7-2012 அன்று ஒலிபரப்பான எனது கவிதை

கவி சொல்பவர் - ஸைபா மலீக்

இலண்டன் தமிழ் வானொலியில் எனது கவிதை - 26-7-2012

LondonTamil Radio

இலண்டன் தமிழ் வானொலியில் வியாழன் கவிதை நேரம்நிகழ்ச்சியில்
26-7-2012 அன்று ஒலிபரப்பான எனது கவிதை


கவி சொல்பவர் - ஸைபா மலீக்






Thursday, July 26, 2012

இலண்டன் தமிழ் வானொலியில் கலாநெஞ்சன் ஷாஜஹானின் கவிதை


இலண்டன் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகும்

வியாழன் கவிதை நேரம்நிகழ்ச்சியில் எனது கவிதைகள் இடம்பெற்றுள்ளன.அவற்றை நீங்களும் கேட்கலாம்.மூன்று நிகழ்ச்சிகள் இங்கே தரப்பட்டுள்ளன.குரல் கொடுத்திருப்பவர் அறிவிப்பாளர் ஸைபா மலீக்


26-7-2012 அன்று ஒலிபரப்பான நிகழ்ச்சியில்



Monday, July 16, 2012

நிலவுக்கு வானத்தில் பகையில்லை




நிலவுக்கு வானத்தில் பகையில்லை
கடலுக்கு நதியுடன் பகையில்லை
இரவுக்கு பகலுடன் பகையில்லை
நட்பு மட்டும் நிலைப்பதில்லை சிலர்
நட்பு மட்டும் நிலைப்பதில்லை