Wednesday, October 21, 2009

மொழி

மொழி என்பது
கருத்தை
பரிமாறிக் கொள்ளவே!
வெறுப்பை வளர்துகொள்ள அல்ல!

வெற்று மனிதர்கள்

பாதையை தொலைத்து விட்டு
பயணம் போவார்கள்
இலட்சியம் இல்லாதவர்கள்.

No comments:

Post a Comment