Wednesday, October 21, 2009


போராட்டம்

அன்பே!
சாதியைவென்ற
எமது காதல்
இந்த தேசத்தை போல
பெருமைக்குரியது என்றாய்.
உண்மை!
அதனால்தான்
நாம் இருவரும்
இன்னும் இணைந்து விடாமல்
எமது பெற்றோர்
போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment